அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் பு.கஜிந்தன் தமிழ் மக்களின் அவலங்களுக்கு பிரித்தானியாவே பொறுக்கூற வேண்டும் – அருள் ஜெயந்திரன் வலியுறுத்து! தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாது நீண்டுகொண்டு செல்வதற்கு பிரித்தானியாவே பொறுக்கூற வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் ...
பு.கஜிந்தன் முதல்வர் ஸ்டாலினுக்கு கச்சதீவு காய்ச்சல் வந்துவிட்டது – என மீனவ அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம் என தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம் எமது மீனவ மக்கள் ...
கனடா வாழ் தமிழ் மக்களை வேண்டிநிற்கின்றனர் ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையத்தின் நிதி சேகரிப்புக் குழுவினர் கனேடியத் தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான தமிழ்ச் சமூக மையம் ஒன்றை கட்டி முடிக்கும் முயற்சி கடந்த சில வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதை பலரும் அறிவார்கள் ரொரன்ரோ நகர சபை இதற்கான ...