பு.கஜிந்தன் திங்கட்கிழமை 9ம் திகதி அன்றையதினம் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. காலை 11.45 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்து கரையொதுங்கியது. குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை ...
(மன்னார் செய்தியாளர் எஸ்.ஆர்.லெம்பேட்) (7-06-2025) மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்கைச் சேர்ந்த 71 மாணவ மாணவிகளுக்கு இன்றைய த7ம் திகதி அன்றையதினம் சனிக்கிழமை காலை உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.சத்தியராஜ் அடிகளார் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ...
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை: மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (08-06-2025) சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் சனிக்கிழமை 7ம் திகதி காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த .10 லட்சம் இந்திய மதிப்பிலான 50 ...