“வன்னியின் இனப்பரம்பலை மாற்ற முயலும் ‘கிவுல் ஓயா திட்டம்” என தமிழ்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு கிவுல் ஓயா அபிவிருத்தித்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு 2026 ஜனவரி 19 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ...
பு.கஜிந்தன் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளை கரி நாளாக அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைத்து நிப்பதாக யாரழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ.அபிஷேக் இந்த அழைப்பினை விடுத்துள்ளார். ...
தவிசாளரை உரையாற்ற விடாது குழப்பிய தேசிய மக்கள் சக்தி உறுப்பினரை சபையில் இருந்து வெளியேற்றுவோம் என எச்சரித்த நிலையில் சபையில் சற்ற அமைதி! தமிழ் மக்களின் பூர்விக தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழ் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் அரச கொள்கையின் திட்டமிட்ட தொடர்ச்சியாகவே கிவுல் ஓயாத்திட்டம் அமைகிறது எனத் ...