23ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உடுவில் – மல்வம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை நான்காவது தாரமாக திருமணம் செய்துள்ளார். பின்னர் அங்கு ...
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றாலைப் பண்ணைகளிலிருந்து மின்சாரத்தை விநியோகிப்பதற்காக, சரணாலயத்திற்கு மேலாக பொருத்தப்பட்டிருந்த உயர் அழுத்த மின் கம்பிகளில் மோதியதில் பூநாரை (Flamingos) பறவைகள் உயிரிழந்துள்ளன. மன்னார், வங்காலை சரணாலயத்திற்கு மேலே பொருத்தப்பட்டிருந்த காற்றாலை மின் கம்பிகளில் மோதியதில் இரண்டு ...
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ராமநாதன், இலங்கை நாடாளுமன்றத்தின் சக உறுப்பினர்களை தரக்குறைவாக விமர்சித்தும் புறக்கணித்தும் வருகிறார். அருச்சுணா ராமநாதன் எம்பி. சம்பந்தமாக இலங்கையின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எழுதிய தனது கடிதத்தில் இலங்கையின் பிரபல எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் பின்வருமாறு தெரிவித்துள்ளார். விடயம்:- கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர். அருச்சுனா ராமநாதன், ...