அராலி ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் 86ம் ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு இங்கிலாந்தின் Ratnam Foundation பூரண அனுசரனையில் சதுரங்கச் சுற்றுப்போட்டி 13.04.2026 அன்று அராலி முருகமூர்த்தி வித்தியாசாலையில் இடம் பெற்றது. இப் போட்டியில் 65 மாணவர்கள் பங்குபற்றி பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர். இச் சதுரங்கச் சுற்றுப்போட்டியானது ...
யாழ்ப்பாணத்தில் தாக்குதலுக்கு தயாராக இருந்த கும்பலை அதிரடியாக கைது செய்த சுன்னாகம் பொலிஸார் அந்த கயவர்களை உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் 16ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது ...
நெடுந்தீவுப் பிரதேச மக்களின் வலிகள் எனக்கு நன்றாகத் தெரியும். உங்களின் ஆதங்கங்களை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில், உங்கள் பிரதேசத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான முழுமையான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஒரே நாளில் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு எங்களுக்கும் விருப்பம் இருந்தாலும், நடைமுறையில் அதனைப் படிப்படியாகவே ...