யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். 19ம் திகதி அன்றைய தினம் வியாழக்கி;ழமை பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு துறைசார்ந்த ...
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலின் போது இலங்கை எந்தப் பக்கமும் சாராது என்பதை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்துகிறார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து விசேட பத்திரிகையாளர் சந்திப்பில் ...
நிலாவரையில் புலனாய்வாளர்கள் வியாபாரம் என்ற போர்வையில் புலனாய்வாளர்களாக ஈடுபடுகின்றனர் என்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். வலி. கிழக்கு பிரதேச சபையின் இம் மாதத்திற்கான அமர்வு 19ம் திகதி அன்று வியாழக்கிழமை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் ...