கடந்த 30ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம் யாழ்ப்பாணம் . அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன. கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி ...
1981 ஆம் ஆண்டு மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய இரவு, யாழ்ப்பாணத்தில் அமைந்த தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது நூலகம், சிங்கள இனவாதக் குழுக்களால் திட்டமிட்டு எரிக்கப்பட்டது. இச்சம்பவம், இலங்கையின் இனவாத அரசியலின் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும், தமிழர் சமூகத்தின் அறிவு மரபை ...
தமிழ்நாட்டில் இருந்து முறைப்படி தாயகம் திரும்புபவர்களையும் சிறையில் தள்ளுவதன் மூலம் தமிழர்கள் நாட்டிற்குள் வரக்கூடாது என அநுர அரசு விரும்புகின்றதா என தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவரை கைது செய்தமை தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே ...