சமூக ஊடகம் ஒன்றில், பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் வெட்டிக் காயப்படுத்திய ...
“உண்மையிலேயே இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்து, இலங்கை மக்களை போதைப்பொருள் அடிமையாக்கின அந்தப் பெருமை கடந்த கால அரசாங்கங்களைச் சாரும். முன்னாள் அமைச்சர் மலையகத்தைச் சேர்ந்த திகாம்பரம் போன்ற சிலர் தீவிரமான கடத்தல்காரர்களாக இருந்தார்கள். இவர்கள் மகிந்தா போன்றவர்களுக்கும் பங்குப் பணம் கொடுத்து வந்தார்கள். மத்திய கிழக்கில் ...
பு.கஜிந்தன் அண்மையில் தமிழகத்தில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு யாழ்ப்பாணத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது இறுதி மூச்சுவரை தூய்மை, எளிமை, நேர்மை, பொதுவுடைமையைக் கருத்துக்கள் ஆகியவற்றை கடைப்பிடித்து வந்த இரா. நல்லகண்ணு அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ...