கொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, ஒரு வருடம் ஆகியும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், குற்றம் சாட்டப்பட்ட ஒரு இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்ததன் மூலம் அவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை உடைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. “ஊடகவியலாளர் சுகிர்தராஜன் கொலை ...
இலங்கைக்கான கனடியத்தூதுவர் Isabelle Martin, அம்மையார் அவர்கள் புதிதாகப் பதவியேற்றவர். அவரை அண்மையில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட எமது பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்கள் சந்தித்து பல விடயங்கள் தொடர்பாக உரையாடினார். அவரது அந்த விஜயம் பிற நன்மை தரும் விடயங்களைக் கொண்டதாக விளங்கியது. பல ...
கிராம மட்ட அபிவிருத்தியில் பழ மரக்கன்றுகளை நாட்டும் திட்டம் மயிலிட்டியில் நேற்றய தினம் (20/012026) புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஒரு அங்கமாக மயிலிட்டி தையிட்டியைச் சேர்ந்த தாய்மார்கழகப் பயனாளிகளுக்கு இப் பழமரக்கன்றுகள் அவர்களது வீடுகளுக்குச் சென்று நாட்டப்பட்து.குறித்த நிகழ்வானது வைபவ ரீதியாக மயிலிட்டி குடும்பநல ...