யாழ்பபாணத்தில் 12ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் இரண்டு கடைகளில் இருந்து சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டன. இது குறித்து மேலும் தெரியவருகையில், இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்கின்ற, யாழ்ப்பாணத்தில் உள்ள 4 கடைகளும், ஊரெழு பகுதியில் உள்ள ஒரு கடையிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் ...
யுத்த்தகாலத்தய ‘கலக்கம்’ ஒரு படிப்பினையா அன்றி ‘வர்த்தக நோக்கமா”? 2026 பிப்ரவரி 28 ஆம் தேதி, ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவினதும் வான் படைகள் இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர்(Supreme Leader) அலி காமனேய் கொல்லப்பட்டதாக தகவல்கள் பரவிய பின்னர், அடுத்த ...
”வடக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள எரிபொருளை மீட்பதற்கான தேடுதல் வேட்டையை பொலிஸார் ஆரம்பித்தால் பல்லாயிரக்கணக்கான லீற்றர் எரிபொருட்களை மீட்டு வடக்கு மாகாணத்திற்கு இன்னும் 6 மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் விநியோகிக்கலாம். மத்திய கிழக்கில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது”—கே.பாலா ...