வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு தொல்லியல் திணைக்களத்தால் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு நியாயமானதும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கடசி, தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், நாட்டின் அனைத்து குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தாத தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ சின்னம் மாற்றப்பட ...
சிறையில் இருக்க வேண்டிய சுரேன் ராகவன் அங்கு எப்படி? என ஊடகவியலாளர்கள் கேள்வி நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவுகள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பில், ஜனநாயக மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு தலைமையகத்திற்குச் சென்று ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ...
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் வைத்து மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுண் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 14ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகிலுள்ள தேவாலயப் பகுதிக்குச் சமீபமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி மூதாட்டி, மற்றுமொருவருடன் ...