பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள். ...
போரின் மறக்கப்பட்ட பக்கம் போர் என்றால் நமக்குக் காது கிழிக்கும் துப்பாக்கிச்சத்தங்கள், வீரச்சாவுகள், வெற்றிக்கொடியுடன் களத்தில் விழும் வீரர்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்தக் காட்சிகளுக்குப் பின்னால், நிசப்தமாக வாழும் ஓர் ஆழமான துயரமும் உள்ளது — போரில் வாழ்ந்துபோனவனின் வாழ்க்கை. தமிழீழ விடுதலைக் கனவுக்காக உயிரைக் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் நீர்வேலியில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை 7ம் திகதி புதன்கிழமை உயிரிழந்துள்ளது. நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியை சேர்ந்த விஜிகரன் கேனகா என்ற, பிறந்து ஏழு நாட்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் ...