ஈ.பி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் அந்தனி சில் ராஜ்குமார் –எச்சரிக்கை ((கனகராசா சரவணன்) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் 4 நாட்களாக பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டும் அத்தோடு இந்த போராட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை முடிவுக்கு ...
பு.கஜிந்தன் மாகாணமட்டத்தில் மதத் தலைவர்களை அரசாங்க பொறிமுறையுடன் இணைந்து நடாத்தும் உள்வாங்குதல், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி குறித்த அனுபவப் பகிர்வு கலந்துரையாடலானது 22ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சொண்ட் நிறுவனம் மற்றும் தேசிய சமாதானப் பேரவை ஆகியவற்றின் இணை ...
தமிழர் அரசியல் திசைமாறி அமானுசியம் ஆகிறதா?’ தமிழினத்தின் அடிப்படை உரிமைகளை அதிகார பரவலாக்கத்தை இன்னும் பாராமுகத்துடன் தான் இன்றைய அரசுகளும் கையாளுகின்றன என்பதும் தமிழ் தேசிய அரசியல் வாதிகளினால் வெறுப்படைந்த மக்கள் அலைகளுள் கட்டுண்டு போகிறார்கள். ஆக எம் உரிமைகளை வென்றெடுக்கும் நீண்ட நெடிய போராட்டத்தில் புதிய தமிழ்தேசிய ...