தற்செயலாக எலும்புகள் எதுவும் கண்டெடுக்கப்படாமலேயே ஒரு மனித புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காணியொன்றில் அரசாங்கச் செலவில் ஆறு அடி ஆழம் வரை தோண்டிய அகழ்வுப்பணி குறிப்பிடத்தக்க எதனையும் கண்டெடுக்கப்படாமலேயே நிறைவு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை ...
ந.லோகதயாளன். நீதிமன்ற நடவடிக்கை உள்ள விடங்களில் ஊடகங்கள் செய்தி பிரசுரிக்கும்போது உண்மைக்கு அப்பால் சென்று பிரசுரிப்பதும் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் தெரிவித்தார். படுகொலை செய்யப்பட்ட பல்கலைக் கழக விரிவுரையாளர் திருமதி திலீபனின் தயாளினியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை 2ம் திகதி வியாழக்கிழமை அன்று ...
2015 ஆம் ஆண்டில் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து அரசியலில் ஈடுபட விரும்பிய விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை தமிழ்தேசியக்கூட்டமைப்பு-தமிழரசுக்கட்சியின் அப்போதைய தலைவர் இரா.சம்பந்தன் ”இராணுவ புலனாய்வாளர்களின் கையாட்கள் ”எனக்கூறி நிராகரித்த நிலையில் தமிழரசின் தற்போதைய பதில் செயலாளர் சுமந்திரன் தமிழரசில் இணையுமாறு முன்னாள் போராளிகளுக்கு விடுத்துள்ள அழைப்பை முன்னாள் போராளிகள் ...