ஈ.பி.டி.பி. கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் ‘அடித்துக்’ கூறுகின்றார்! (( (கனகராசா சரவணன்) காத்தான்குடியில் உள்ள மீனவர்களுக்கான எரிபொருள் நிரப்பு நிலையத்தை செயலிழக்க வைத்து அதனை ஹோட்டலாகியது போல கல்லாற்றில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் செயலிழந்து கிடப்பதை போல இயங்கிவரும் களுவங்கேணி மண்ணெண்னை எரிபொருள் நிரப்பு ...
மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் 20ம்’ மதிகதி அன்று செவ்வாய்க்கிழமை (20-01-2026) காலை 8.45 மணி அளவில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். -19ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் திங்கட்கிழமை ...
மாணிக்க மங்கயற்கரசி பண்பாட்டு மைய அறக்கட்டளையின் ஏற்பாட்டில் “எதிரொலிப்பு” எனப்படும் சமகாலக் காண்பியக் கலைக் காட்சியொன்று 199, கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள முதலியார் வளவு மண்டபத்தில் இம்மாதம் பதினெழாம் திகதி சனிக்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு திறந்து வைக்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் இருபத்தியொரு இலங்கைத் தமிழ் பேசும் ...