இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில், ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த அகழ்வாய்வு ஆரம்பமாகி மூன்று நாட்களுக்குப் பின்னர், மனிதப் புதைகுழியில் மேலும் மனித எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பிரதேசத்தின் வடமேற்குப் பகுதியில் 29ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் (ஏப்ரல் ...
விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி 28ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். பனிச்சங்குளம் – மாங்குளம் பகுதியை சேர்ந்த விஸ்வலிங்கம் கண்ணன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 04ஆம் திகதி மல்லாவியில் ...
“சமாதானத்துக்கான நடை” என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து 13 பிக்குகளைக் கொண்ட ஓர் அணி இலங்கைக்கு வந்து அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரையிலும் சுமார் 200 கிலோ மீட்டர்கள் நடந்திருக்கிறார்கள். ஏப்ரல் மாசம் 21 ஆம் திகதியில் இருந்து மே மாசம் முதலாம் திகதி வரையிலுமான அவர்களுடைய இந்த நடைப்பயணத்தின் ...