பு.கஜிந்தன் ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதோ பொங்கு தமிழ் நிகழ்வு ஆகும். யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அதன்போது, தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம் போன்ற மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அந்தவகையில் இந்த பொங்குதமிழ் நிகழ்வானது ...
உக்ரைன் போர் ஒரு தீர்மானக் கட்டத்தை எட்டியுள்ள வேளையில், ஐரோப்பா ஓரங்கட்டப்பட்டும், பிளவுபட்டும், தனது சொந்த மூலோபாயக் குரலை வரையறுக்கப் போராடிக்கொண்டும் நிற்கிறது ✦ ஜெர்மனியின் திருப்பம்: பிரடெரிக் மெர்ஸ் மற்றும் முழுமையான தனிமைப்படுத்தலின் முடிவு ஜெர்மன் அதிபர் பிரடெரிக் மெர்ஸ் (Friedrich Merz) வெளியிட்டுள்ள கருத்துக்கள், 2022க்குப் ...
கிழக்கு மாகாண, அம்பாறை மாவட்டம் பொத்துவில் கோமாரி பகுதியை சேர்ந்த கிராம அவிருத்தி சங்கத்தினர்கனடாவில் இயங்கும் ‘ கல்முனை பிராந்திய சேவை அமைப்பினருக்கு’ விடுத்த வேண்டுகோளின் பேரில் கோமாரி கழுகொல்ல கிராமத்தில் வாழ்கின்ற வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் வசதிகள் அற்ற முதியோர்களுக்கான (பெண்கள்) தைப்பொங்கலை முன்னிட்டு சிறப்பு ...