சமகால அரசியல் தொடர்பான ஆழமான பகுப்பாய்வு! சமகால அரசியலில் மிகவும் ஆழமாக அலசி ஆராயப்பட வேண்டிய ஒரு முக்கியமான விடயமாக இந்த பதிவு பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 28, அதாவது பிப்ரவரி மாதத்தின் இறுதி நாள், ஆண்டின் மிகக் குறைந்த நாட்கள் கொண்ட மாதமான பிப்ரவரியின் முடிவில் ஒரு முக்கியமான ...
தமிழ் இனப்படுகொலையின் அடையாளங்களை இல்லாமல் துடைத்தெறிவதற்கும் அவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு!. யுத்தம் முடிவடையும்போது வடக்கில் தமிழ் மக்கள் தமது கைகளாலேயே அரசாங்கப் படையினரிடம் ஒப்படைத்த நெருங்கிய உறவினர்களுக்கு நேர்ந்த கதியை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அந்தப் குடும்பங்களின் உறவினர்களுக்கு இன்னும் அழுத்தங்கள் ...
எலும்புக்கூடுகள் எதுவுமே கண்டுபிடிக்கப்படாமல், விசாரணையை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ள, இலங்கையின் முதல் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வருடங்களுக்கு முன்னர், சுமார் 150-ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு, குருக்கள்மடத்தில் உள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வாய்வை ஆரம்பிக்க ரூ. ...