வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற விவகாரம் தொடர்பாக, இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்ட ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலை 26ம் திகதி அன்று ( 26,)வியாழக்கிழமை) மேலும் தீவிரமடைந்துள்ளது. தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மேன்முறையீடு செய்துள்ள ஆசிரியர்கள், அன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண பொதுச் சேவை ...
(கனகராசா சரவணன்) பொத்துவில் கனகர் கிராமம் கடந்த 1990 ம் ஆண்டு; இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 210 குடும்பங்களின் காணிகளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் வனப் பாதுகாப்பு திணைக்களத்திடம் இருந்து 202 ஏக்கர் காணிகளை விடுவித்திருந்தது. இக் காணி கடந்த 2019 ஆம் ஆண்டு 73 குடும்பங்களுக்கு ஒருவருக்கு ...
(கனகராசா சரவணன்) வடக்கில் கோப்பாபுல கிழக்கில் கனகர் கிராமம் மீட்பு தமிழ் தேசிய அரசியலின் உரிமைக்கான போராடத்துக்காக உயிரை துட்சமாக மதித்து இரவு பகலாக போராடி உரிமையை வென்றெடுத்தது இந்த மக்களுக்கு முதலாவது பராட்டு கிடைக்க வேண்டும்.அதேவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடத்தை தாண்டிவிட்டது அந்த காணி ...