”வடக்கு,கிழக்கில் தமிழரசின் ”வீட்டுக்குள்’ நடக்கும் தலைவர் பதவிக்கான குத்து வெட்டுக்களினால் தமிழ் தேசிய அரசியல் பலவீனமடைந்து சந்தி சிரிக்கும் நிலையில் அதனைப் பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டிருந்த தென்னிலங்கை தற்போது முன்னாள் ஜனாதிபதிகளின் ”’அரச வீடு” தொடர்பாக அநுர -மஹிந்த கையில் எடுத்துள்ள அரசியலினால் ஆத்திரப்பட,ஆரவாரப்பட, அசிங்கப்படத் தொடங்கியுள்ளது” ...
ஈழத்தமிழ் அரசியலில் அரசியல் நாகரீகம் குறைந்து கொண்டே போகிறது.தமிழ் அரசியலில் மூத்த கட்சியாகிய தமிழரசு கட்சியின் வயது 75. அந்தக் கட்சிக்குள் மாவை சேனாதிராஜாவின் வயது 62.அதாவது கட்சியின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஆனால் அவரை அவருடைய வயதில் அரைவாசியை விடக் குறைவான கட்சிக்காரர்கள் அவமதித்திருக்கிறார்கள். மிகக் ...
ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார் தனது இல்லத்தில் வைத்து 04-02-2025 ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கண்டனம் வெளியிட்டார். ...