51வது ஆண்டு நினைவுகளில் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை – ஐங்கரன் விக்கினேஸ்வரா (தமிழ் மக்கள் மீதான கலாச்சாரப் அழிப்பின் ஆரம்பமே 1974 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையாகும். 51வது ஆண்டு நினைவுகளில் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையை 10ஜனவரி 2025 தமிழர் தாயகம் அனுஷ்டிப்பதையோட்டி இச் சிறப்புக் கட்டுரை பிரசுரமாகிறது) ஒரு ...
பு.கஜிந்தன் 9ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம், யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது. இதன்போது கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் ...
பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் 40 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ள நிலையில் 9ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்திற்குட்பட்ட துணை சங்கங்களின் 20 பயனாளிகளுக்கு சமாச ...