– மட்டக்களப்பு கரடியனாறு முந்தானையாற்றில் சம்பவம் ( கனகராசா சரவணன்) காட்டுபகுதியில் விறகு வெட்ட சென்ற தந்தையும் 14 வயது மகனும் யானையை கண்டு உயிரை காப்பாற்ற தப்பி ஓடி ஆற்றில் வீழ்ந்து நிலையில் தந்தையை நீரில் இழுத்துச் சென்று காணாமல் போன சம்பவம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ...
யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுக சூரசம்கார உற்சவம் நேற்று (04.01.2025) மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. விநாயகர் விரதத்தின் 20 ம் நாளான நேற்று பி.ப 3.30 மணிக்கு அபிஷேகத்துடன் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து விசேட ஹோமப் பூசைகள், வசந்த மண்டப பூஜைகள் ...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும். இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார். யாழ்.தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை ...