”பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றி, அதிக ”கலாநிதி”களைக்கொண்ட அரசு என நெஞ்சு நிமிர்த்தி நின்ற அநுர அரசு இன்று போலி ”கலாநிதி”பட்ட சர்ச்சைகளினால் சபாநாயகர் பதவி விலகியுள்ளதுடன் ஏனைய பலரும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளதால் தலைகுனிந்துள்ளது நிலையில் அநுர அரசின் ஊதிப் பெரிப்பிக்கப்பட்ட விம்பம் சிறிது சிறிதாக விலகத் ...
கடந்த புதன்கிழமை தமிழரசுக் கட்சி அதன் 75 வது ஆண்டை நிறைவு செய்தது. ஆனால் கொண்டாடவில்லை. அதைக் கொண்டாட முடியவில்லை என்பதனை அந்தக் கட்சியின் அபிமானிகள் முகநூலில் பதிவு செய்கிறார்கள். ஏன் கொண்டாட முடியவில்லை? ஏனென்றால் கட்சிக்கு தலைமை யார் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. கட்சி இப்பொழுதும் நீதிமன்றத்தில் ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக சட்டவிரோத மணல் அகழப்படுவதாக அப்பகுதி மக்கள் இன்று (18.12.2024) தெரிவித்தனர் ஆழியவளை பகுதியில் மணல் மண் சட்டவிரோதமாக அகழப்படுவதாகவ பொலிசாருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், தெரியப்படுத்திய போதும் அவர்களால் குறித்த மணல் கொள்ளையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ...