தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக முறைப்பாடுகள் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 17ம் திகதி அன்று (17.12.2024) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை ...
பு.கஜிந்தன் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய சந்தேகநபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை 15ம் திகதி அ ன்றையதினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் – யாழ்ப்பாணம் வழித்தட தனியார் பேருந்தினை மறித்து 3பேர் கொண்ட குழுவினர், ...
பு.கஜிந்தன் இந்தியாவின் புதுடெல்லியில் 14ம் திகதி சனிக்கிழமை அன்றைய தினம் (14) நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சம்பியன்களை வென்று சாதனை படைத்துள்ளனர். உலக நாடுகளில் இருந்து 1000 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் இலங்கையில் பல பாகங்களில் ...