ஜனாதிபதி “அனுர” தலைமையிலான அரசின் 1000 கிராகிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக 3ம்திகதி சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் வேலணை பிரதேசத்தின் அல்லைபிப்ட்டி, அலுமினியம் தொழிற்சாலை வீதியை, காப்பெற் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் அன்று (03) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனால் ஆரம்பித்து வைக்கப்பெற்றது. மக்களின் ...
பு.கஜிந்தன் காரைநகர் பகுதியில் எல்லா பகுதிகளிலும் இன்னமும் குடிநீர் வழங்கல் குழாய்கள் தாழ்க்கப்படவில்லை. நிறைய பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டினார். காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது 31ம்திகதி புதன்கிழமை அன்றையதினம் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். காரைநகர் ...
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் 31ம்திகதி புதன்கிழமை அன்றைய தினம் (31.12.2025) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி காணி ...