பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட, இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளைத் ஆரம்பிப்பதற்கு முன்மொழியப்பட்ட திகதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழி வழக்கின் விசாரணை மார்ச் 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் ...
12ம் திகதி வியாழ்ன் அன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவல்துறை நோக்கி பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் வாடகை முச்சக்கர வண்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து ...
மலையகத் தமிழ் சமூகம் தடையின்றி தங்கள் சொந்த வீடுகளில் வசிக்கும் வகையில் காணி உரிமையைப் பெற்றுக்காடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது அளித்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னரும் நிறைவேற்றவில்லை என்பதை மலையகத் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் ...