சபரிமலை அய்ப்பனை இழிவுபடுத்தும் வகையில் கானா பாடல் பாடிய பாடகி இசைவாணி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா..? என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சி ...
ந.லோகதயாளன். வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 15 ஆயிரத்து 427 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர்கள் அணரத்த முகாதைத்துவப் பிரிவிற்கு அறிக்கையிட்டுள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணம் ...
-ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வுக்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.அவசர கடிதம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (26-11-2024) மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை மீள கையளிக்க கோரி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் 26ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ...