ந.லோகதயாளன். முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமஅலுவலர் பிரிவில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் புதிதாக அமைக்கப்படவேண்டும் எனவும் இதற்கு எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீட்டை உள்வாங்குமாறும் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அவரது கன்னியுரையில் கோரிக்கை விடுத்தார். ...
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டங்களை முன்னெடுத்த கிழக்கு மாகாண மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவரிடம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் (CTID) இந்த வருடத்தில் இரண்டு தடவைகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலை நாராயணபுரத்தைச் சேர்ந்த அறுபது வயதுடைய ...
இலங்கைப் பாராளுமன்றில் சிறீதரன். எம்.பி..!!! இலங்கைத்தீவில் அடக்குமுறைக்கு உட்படுகின்ற இனமொன்று இருக்க முடியாதெனில், அடக்குமுறையை மேற்கொள்பவர்களாக பெருந்தேசிய இனமும் இருக்கக் கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் 4ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகியிருந்த நிலையில், சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நாடாளுமன்ற ...