(மன்னார் நிருபர்) (03-03-2026) இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக 3ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார். மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகைதந்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு விஜயம் ...
மொசாட்டின் வெற்றியா? ஈரானிய உளவு அணியின் தோல்வியா? தாக்குதல்களின் முக்கிய குறிக்கோளாக விளங்கிய , ஈரானின் அதியுச்ச தலைவராகவும் மற்றும் ஆன்மீக தலைவராகக் கருதப்படும் சுப்ரீம் லீடர் அல்கமேனி அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஈரான் அரசு 40 நாள் தேசிய துக்க தினத்தை அறிவித்து, அவருக்கான ...
கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார். இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த கடற்படை அதிகாரியை தண்டிக்க வேண்டும்” என எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். அதன்பின்னர் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் வந்து மக்களை சமாதானம் ...