பு.கஜிந்தன் விஷ ஜந்து ஒன்றால் தீண்டப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவர் வியாழக்கிழமையன்று உயிரிழந்துள்ளார். கைதடி வடக்கு – கைதடியைச் சேர்ந்த இராசையா தர்மசேனன் (வயது-45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காணியொன்றைத் துப்புரவு செய்தபோது விஷ ஜந்து ஒன்று அவரைத் தீண்டியதாகச் சொல்லப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட ...
நடராசா லோகதயாளன் காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே இடம் பெறும் பயணிகள் கப்பல் சேவையின் ஊடாக இரு நாட்டிலும் தடை செய்யப்பட்டவர்கள் பயணித்த சமயம் சொந்த நாடுகளிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவில் இருந்து நேற்று மதியம் காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்த கப்பலில் இலங்கைக்குள் உள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்ட ...
நடராசா லோகதயாளன் இந்திய மீனவர்களிடம் கொள்ளையிட்ட பொருள்களை பருத்தித்துறை மீனவர்கள் தமது உடமையில் வைத்திருந்த்தாக தெரிவித்து மீனவ சங்கம் அவற்றை பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்திய மீனவர்களிடம் நடுக் கடலில் வைத்து கொள்ளையிட்ட பொருளகளை பருத்தித்துறையைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் தமது உடமையில் வைத்திருந்த்தாக தெரிவித்து மீனவ சங்கம் ...