யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவர் வளர்ப்பு நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில் 26-08-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். காரைக்காட்டு வீதி, வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரம் சாந்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த மாதம் 24ஆம் திகதி வளர்ப்பு நாய் ...
தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் ஆதரவு பெற்றவருமான அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. ”வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் ஶ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பிரியல் ஹோட்டலில் 26ம்திகதி திங்கட்கிழமை நடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நிகழ்வில் அனுரகுமார தலைமையில் தேர்தல் ...
கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்த 27-08-2024 அன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக ...