தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகத் தென் இலங்கையிலிருந்து குரல்கொடுத்து வந்த கலாநிதி விக்கிரமபாகு கருணரட்ன அண்மையில் அமரத்துவம் அடைந்துள்ளார். நவ சம சமாஜக் கட்சியின் தலைவரான அவர் தமிழ் மக்களுக்காக ஜனநாயக ரீதியாகப் பல போராட்டங்களை முன்னெடுத்த ஒருவர். அவரை நினைவுகூரும் நிகழ்ச்சி 4ஆம் திகதி (04.08.2024 ஞாயிற்றுக்கிழமை) ...
வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வழங்குமாறு வடக்கிலுள்ள ஊடகவியலாளர் சங்கம் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தமிழர் பிரதேசத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களின் மரணம் தொடர்பான விசாரணைகளை இந்த அரசு தவிர்த்து வருவதாக யாழ்ப்பாணம் ஊடக மையத்தின் தலைவர் கே. செல்வகுமார், யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ...
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் எதிர்ப்பு! விசா அனுமதியோ அல்லது வேறு தகுந்த ஆவணங்கள் இல்லாமலோ நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியிருப்பதாகவும், அதற்குரிய விளக்கத்தை ஒருவார காலத்திற்குள் நேரில் வந்து அளிக்கவேண்டுமென தமிழகத்தில் அகதிகளாக வந்து தங்கியுள்ள ஈழத் தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்திலிருந்து ...