பு.கஜிந்தன் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைத் துரிதமாக இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தது போலவே, எதிர்வரும் ஆண்டில் அவர்களை மீளக் கட்டியெழுப்புவதுடன், முன்னைய நிலையை விடவும் மிகச் சிறந்ததொரு வாழ்வியல் நிலைக்கு அவர்களை உயர்த்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ன வேண்டுகோள் ...
யாழ்ப்பாணத்தில் உள்ள . இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற செயலாளர் செ.நிசான் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 17ம் திகதி புதன்கிழமை அன்று காலை யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது. இதன்போது ...
(கனகராசா சரவணன்) சிஜடி யினரால் தேடப்பட்டு வந்த நிலையில் வெளிநாட்டிற்கு நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து விட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாளின் பின்னர் வீட்டில் வைத்து 17ம் திகதி புதன்கிழமை காலையில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது ...