பு.கஜிந்தன் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாவட்டச் செயலகத்தால் பரிந்துரைக்கப்படும் காணிகளை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-02-2026) இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் 24ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாரிற்கு வருகை தந்தனர். மன்னார் தள்ளாடி விமான ஓடு தளத்திற்கு வருகை தந்த ...
மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-02-2026) மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் திரேஸா மகானி (Theresa o mahony) 24ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24-02-2026) மன்னாருக்கு வருகை தந்த நிலையில்,மன்னார் மாவட்ட ...