பு.கஜிந்தன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் 17ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, டிசம்பர் 15 ஆம் திகதி, இந்தியாவிலிருந்து மேலும் 50 தொன் உலர் உணவுப் பொருட்கள இந்திய கடலோர காவல்படை கப்பலான சௌர்யா மூலம் இலங்கையை வந்தடைந்தது. ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் கோட்டையை சுற்றிவர உள்ள பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் புதைந்திருக்கலாம் என்ற வகையில் தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கல் இடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் முற்றவெளி மைதானத்திற்குள் நுழைய முடியாதவாறு எல்லைக்கல் நாட்டப்படுவதாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ரத்னம் சதீஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக ஊழியர்களிற்கான திறன்விருத்தி முழுநாள் பயிலரங்கு கடந்த 17.12.2025 (புதன்கிழமை) அன்று பௌதீகவியல் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் திரு. யசோதன் தலைமையில் நடைபெற்ற பயிலரங்கினை துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசா அவர்கள் தொடக்கவுரையாற்றி தொடக்கி வைத்திருந்தார். முகாமைத்துவ ...