(கனகராசா சரவணன்) பொலன்னறுவை பொலிசாருக்கு வழங்கும் சன்மான பணமான 74 இலச்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவரை வெள்ளிக்கிழமை (21) பணியில் இருந்து இடை நீக்கம் செய்யுயப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் சாஜன் ...
பு.கஜிந்தன் 23-06-2024 அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில், 15 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கபிலன் கபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவனுக்கு 21 -06-2024 திகதியில் இருந்து வாந்தி ஏற்பட்டது. ...
நடராசா லோகதயாளன். இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் பிடிக்கப்பட்ட நான்கு இந்திய மீனவர்களின் ட்ரோளர் விசைப்படகுகள் கடலில் மூழ்கி விட்டதாக நீதிமன்றிற்கு கடற்படையினர் அறிக்கையிட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்தியப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் சில விடுவிப்பதும் எஞ்சியவை அரச உடமையாக்கப்பட்டு ஏலத்தில் விடுவதும் வழக்கமாகிவிட்டது. ...