இலங்கையிலிருந்து ந.லோகதயாளன். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை 26ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் நிறைந்த கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கையில் எதிர்வரும் ...
பு.கஜிந்தன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தேர்தலை கண்டு பயப்படவில்லை என்று எனக்குத் தெரிகின்றது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். 22-07-2024 அன்றையதினம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் குறித்து நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் 22 ...
(24-07-2024) கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தை அண்டிய கடற்கரை பகுதியில் கடலரிப்பினால் வெளியாகியுள்ள நிலையில் அங்கு ...