”அரசியல் நிகழ்ச்சிக்காக மக்கள் சிவில் சமூகத்தினரைத் தெரிவு செய்து அனுப்பவில்லை. எங்களைத்தான் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று சுமந்திரன் கூறுகின்றார்.ரணிலுக்கு சஜித்துக்கு ,அநுரவுக்கு அவர்களது அழுக்காடைகளை தோய்க்கவோ, சலுகைகளைப் பெறவோ, நீதி அமைச்சு .வெளிநாட்டு அமைச்சுப் பதவிகளுக்கு பேரம் பேசவோ உங்களை தமிழ் மக்கள் தெரிவுசெய்யவில்லை. அதுமட்டுமல்ல இப்போது துரோகிப் ...
தமிழ் தேசிய பணி சபை தலைவர், நல்லையா குமரகுருபரன் . தனி தமிழ் வேட்பாளர்,தேர்தல் பகிஷ்கரிப்பு என்பன எதிர் கால பேரம்பேசும் வல்லமையை இழக்கச்செய்யும். அதனை விடவும் தமிழ் மக்கள் பெரும் பான்மையாக வாக்களிக்கதவறினால் நம்மவர் கடந்த கால வரலாறுபோல் சிறு தொகையே வாக்களிப்பார்களாயின் எமது தமிழ்மக்களாணை கோரும் ...
வெளியாகிய 2023 ஆம் ஆண்டுக்கான காப்பத உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் கலைப்பிரிவில், வஜீனா பாலகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட நிலையில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 32 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய கிராமமான சாந்தை பகுதியில் வசித்து ...