கனடா வதிவிட உரிமையை கொண்ட புலம்பெயர் நபர் ஒருவரும் அவரது மகனும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதிக்கு வருகை தந்து அங்கு தங்கியிருந்தனர். இந்நிலையில் குறித்த நபரின் அண்ணா முறையான ஒருவர் சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்ற நிலையில், அண்ணாவை பார்ப்பதற்காக அங்கு ...
வடக்கு மாகாண நிர்வாகத்தின் கவனயீனம் காரணமாக கடந்த மாதம் பல கனவுகளுடன் ஆசிரியர் நியமனம் பெற்ற பெண் ஆசிரியர் ஒருவனின் நியமனம் மீளப் பெறப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வடக்கில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளையில் புதன் கிழமை (05.06.2024) பசுமை அறிவொளி நிகழ்ச்சியை நடாத்தியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் அறிவைப்புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் பசுமை அறிவொளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து ...