கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உழவனூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் வைத்தியதுறையில் விசேட சித்தி பெற்றுள்ளனர். கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உழவனூர் பகுதியில் இரண்டு மாணவிகள் க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் விசேட சித்தி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். பின்தங்கிய கிராமமான உழவனூர் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியில் நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழப்பு! ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்ட்பட்ட நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியில் 01-06-2024 மாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, நேற்று மாலை அருகிலுள்ள ...
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (02-06-2024) தமிழ் பொது வேட்பாளர் நடைமுறைச் சாத்தியமில்லாத ஒன்றென தெரிந்தும் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் முனகிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அத்தனை பேரும் தான் பிரபாகரன் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்தவர்கள். ...