அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தாக்குதல் நடத்தும் வளைகுடா நாடுகளில் பஹ்ரைனும் ஒன்று. தங்கள் நாட்டின் மீது ...
அஜர்பைஜானின் நக்சிவன் சர்வதேச விமான நிலையப் பகுதியில் நேற்று ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இரண்டுபேர் காயமடைந்ததாக அஜர்பைஜான் அரசு தெரிவித்தது. மேலும் இதற்கு ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. ஈரான் இதற்கு விளக்கம் மற்றும் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. ...
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் தொடர்ந்து ஏவுகணை-குண்டுகளை வீசின. தலைநகர் தெக்ரானில் ராணுவம் மற்றும் அரசு தொடர்பான கட்டமைப்புகளை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் தெக்ரான் முழுவதும் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டு கொண்டிருந்தன. ...