நேபாளத்தின் கர்னாலி மாகாணம் பாபிகோட்டின் ஜர்மாரே பகுதியில் 18 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு, ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஜீப் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. உடனே அங்கு காவல்துறை மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு ...
அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களுள் ஒன்று அலாஸ்கா ஏர்லைன்ஸ். சியாட்டிலை தளமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்தநிலையில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் வலைதளத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் உடனடியாக தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது. அதன் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் ...
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய கிழக்கின் நிலைமை குறித்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: சமீபத்தில் கையெழுத்தான வரலாற்று சிறப்பு மிக்க காசா அமைதி ஒப்பந்தம் மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையை நோக்கி பயணிக்க ஒரு மைல்கல் ஒப்பந்தம். இ்தனை இந்தியா வரவேற்கிறது. ...