சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் ‘கடாரவெற்றியின்’ ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டமும். சிறப்பு மாநாடும். சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக்கழகமும் கம்போடியாவின் அங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும் சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டமும். சிறப்பு மாநாடும் எதிர்வரும் நவம்பர் 22 மற்றும் 23 ,2025 ஆகிய திகதிகளின் நடைபெறும் இடம் ...
அனைவரும் கலந்து கொண்டு இனப்படுகொலைகளின் சூத்திரதாரிகளுக்கான எதிர்ப்புக் குரலையும் சர்தேசத்தின் நீதியைக் கோரும் குரலை எழுப்புவோம்!
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தேர்தல் மசோதா மூலம், அந்நாட்டின் குடிமக்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுவதற்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் நடைபெறும் தேர்தல்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை தடுக்கும் வகையில், தேர்தல் நன்கொடை தொடர்பான விதிகளை கடுமையாக்கவும் ...