ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு எல்லையோர பகுதியில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து இருப்பதாக பாகிஸ்தான் கருதுகிறது. குறிப்பாக தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாகவும், இதனால் ராணுவ முகாம், போலீஸ் நிலையங்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் ...
சிலி நாட்டின் தெற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து கேப் ஹார்ன் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. தென்அமெரிக்காவின் தெற்கு பகுதியிலும், தென்அமெரிக்கா மற்றும் அன்டார்டிகாவுக்கு இடைப்பட்ட பகுதியான டிரேக் நீர்வழியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பசிபிக் சுனாமி ...
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் மிண்டனோ தீவில் நேற்று காலை 9.43 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான ...