தைவானில் கடந்த திங்கட்கிழமை முதல் ரகசா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த புயல் தற்போது சீனாவின் தெற்கு கடலோர பகுதியை நோக்கி செல்கிறது. ஹாங்காங்கையும் தாக்கி வருகிறது. இந்நிலையில் தைவானின் கிழக்கே ஹுவாலியன் கவுன்டி பகுதியை புயல் தாக்கியபோது, 70 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது. ...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைப்பின் தலைமையகத்தில் 80-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடந்து வரும் மோதல் ...
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே மூன்றாண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும், இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்தியாவும் தொடர்ச்சியாக கூறி வருகிறது. ...