அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்ற உடன் அவர் பல்வேறு நாடுகள் மீது இறக்குமதி வரியை அதிகரித்தார். அதன்பின்னர், சீனாவுடன் ஏற்பட்ட வர்த்தக மோதலை தொடர்ந்து அந்த வரியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். அதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் அதிக ...
இஸ்ரேல்-ஈரான் இடையே 12 நாட்களாக நடந்த போர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையீட்டின்பேரில் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், நெதர்லாந்து நாட்டில் ‘நேட்டோ’ மாநாட்டில் பங்கேற்ற டிரம்பிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். ”அமெரிக்க தாக்குதலில் ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை ...
நாடு முழுவதும் 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 2019 முதல் கடந்த ...