உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்றிரவு முதல் காலை வரை ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. குடியிருப்பு இடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட ...
சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள புனித எலியாஸ் தேவாலயத்தில் நேற்று மாலை மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் குழுவைச் சேர்ந்த ஒருவர், தனிநபராக அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அத்துடன், தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். ...
மத்திய கிழக்கில் ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.ஆனால் தங்கள் அணு ஆயுத திட்டம் அனைத்தும் அமைதி நோக்கத்துக்கானவை என ஈரான் கண்டிப்பாக கூறி வருகிறது. எனினும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் இதை நம்ப தயாரில்லை. ...