நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக கடந்த 8ம் தேதி முதல் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின்போது நேபாள சிறைகளில் இருந்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர். இதனிடையே, நேபாளத்தில் கே.பி.சர்மா ...
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிபர் 50 சதவீத வரி விதித்தார். அமெரிக்காவின் மிரட்டலை கண்டுகொள்ளாத இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்கி வருகிறது. இந்த இந்தியா – ரஷியா இடையே உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் டிரம்ப் பல்வேறு ...
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கும் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும் என்று நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வரு கிறார்.இந்த நிலையில் டிரம் புக்கு சீனா பதிலடி கொடுத்து உள்ளது. இது ...