ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்ற சூழல் எழுந்த நிலையில், சமீபத்தில் இரு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசில் சிறப்பு தூதர்களாக உள்ள ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரேட் குஷ்னர் இருவரும் இதில் கலந்து கொண்டனர். ஈரான் சார்பில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ...
2025 மே மாதம் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் மோதலைத் தனது வரி அச்சுறுத்தல் மூலம் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றுடன் 80-வது முறையாக தெரிவித்துள்ளார். பாக்ஸ் பிசினஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய டிரம்ப், “நீங்கள் போரை நிறுத்தவில்லை என்றால், உங்கள் மீது மிக அதிக ...
உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டிய அவர், தற்போது தனது கவனத்தை தேர்தல் மீது திருப்பியுள்ளார். அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது: அமெரிக்க தேர்தலில் வாக்கெடுப்பின் போது மோசடி செய்யப்பட்டன, திருடப்பட்டன. நாம் அவற்றை சரி செய்யப் போகிறோம். தேர்தல் ...