உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரானது 4-ம் ஆண்டு நிறைவை நெருங்கியுள்ளது. இந்த மாத 24-ந்தேதியுடன் போரின் 4-ம் ஆண்டு முடிந்து, 5-ம் ஆண்டை நோக்கி நகரும். இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிருபர்களிடம் கூறும்போது, பேச்சுவார்த்தைக்கான ஒரு தெளிவான கால வரையறையை ...
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி மலேசியா சென்றுள்ளார். மலேசியாவில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வரும் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் இணைந்து பிரதமர் மோடி கலந்து கொண்டார். உலக அளவில் இந்திய ...
ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா – சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. கடத்த ஆண்டு பிரதமர் மோடி, ஜிஜின்பிங் ...