அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவிப்பு எமது மாகாணத்தில், மருத்துவப் பராமரிப்புப் பணித்துறையைப் பலப்படுத்த ஒன்ராறியோ மாகாண அரசு $10 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது ஊரகப் பகுதிகளிலும் தொலைதூர மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ தாதியர்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 10 மில்லியன் டொலர்களை அளிப்பதன் மூலம் ...
குரு அரவிந்தன் யூலை மாதம் 6 ஆம் திகதி கனடாவின் பீல் பிரதேசத்தில் உள்ள சொப்கா குடும்ப மன்றத்தினர் தமது 15வது ஆண்டு விழாவை மிசசாகாவில் ஸ்ரிவ்பாங் வீதியில் உள்ள அனாபில்ஸ் மண்டபத்தில் சிறப்பாக நடத்தினார்கள். மங்கள விளக்கேற்றி, அகவணக்கமும் அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா பண் ...
“அரசியல் நீரோட்டத்தில் நிர்வாகத் திறன் கொண்டவர்கள், முகாமைத்துவ அறிவு கொண்டவர்கள், பன்மொழிப் புலமை கொண்டவர்கள், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், மக்களுக்காக பாடுபடுபவர்கள், மக்களின் துன்ப துயரங்களை அறிந்தவர்கள், காசுக்கு விலைபோகாதவர்கள் ஆகியோரே உள்ளீர்க்கப்பட வேண்டும்.” தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று ...