அரங்கேற்றச் செல்வி கயல் ஜனனியின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் மதுரை முரளிதரன் அவர்கள் புகழாரம் “நான் இதுவரை பல நூற்றுக்கணக்கான பரதநாட்டிய அரங்கேற்றங்;களில் உரையாளராக அழைக்கப்பெற்றுள்ளேன். அரங்கேற்ற மேடைகளுக்குச் செல்லும் நடனச் செல்விகளுக்கு மட்டுப்படுத்தப்பெற்ற வகையில் உருப்படிகளையே ஆசிரிய ஆசிரியைகள் கற்றுக்கொடுப்பது வழக்கம். ஆனால் இன்றைய நிகழ்வில் அரங்கேற்றம் காணும் ...
கனடாவில் தமிழ் மொழி மற்றும் கலை இலக்கியம் ஆகிய துறைகளில் நன்கு அறியப்பெற்றவரும் ஒன்றாரியோ அரசுப் பணியில் உயர் பதவியொன்றை வகிப்பவரும் தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழியில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய செயலாளராக பதவியேற்றுள்ள தமிழ் ...
கடந்த யூன் மாதம் முதல்வாரத்தில் நோர்வே நாட்டில் நடைபெற்ற நாடற்றவர்களான சிறுபான்மையினங்கள் சார்ந்தவர்களுக்கான உலக உதைப்பந்தாட்டப் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி அந்த போட்டியில் இரண்டாவது இடத்தைத் தட்டிக் கொண்ட தமிழீழப் பெண்கள் உதைபந்தாட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் ஐந்து கனடிய வீராங்கனைகளைக் கௌரவிக்கும் அழகிய நிகழ்வொன்றை ...