கடந்த சனிக்கிழமை. 01-06-2024. இம்மாதத்தின் முதல்நாள் மாலை கனடியத் தமிழர்களின் நுண்கலைகள் மீதான பற்றின் அடையாளமாகத் திகழும் ‘தமிழிசைச் கலாமன்றத்தின்’ அரங்கத்தில் ஒரு இசை அரங்கேற்றம். ‘இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம் அவர்களின் மாணவிதான் அரங்கேற்றச் செல்வி லிலானி தங்கவடிவேலு. பிரதம விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்தவர் ‘இளையபாரதி’ என்னும் நண்பர், ...
உதயன் விருது விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்தை கனடாவிற்கான துணைத்தூதுவரிடம் கோரிக்கை (ரொறன்ரோவிலிருந்து செய்தியாளர் அதிசயா) “இலங்கையிலிருந்து இராணுவக் கெடுபிடிகளிலிருந்து உயிர் தப்புவதற்காக இந்தியா சென்று அங்கு தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வாழும் எமது ஈழத்தமிழ் சொல்லொனா துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றார்கள். எனினும் அவர்கள் தங்கள் குடும்பத்தை ...
மேற்படி விழாவில் வெளிநாடுகளிலிருந்து விருது பெறுவதற்காக கனடாவிற்கு அழைக்கப்பெற்ற மூவர் மற்றும் கனடா வாழ் வெற்றியாளர்கள் நால்வர் என எழுவர் மேடையில் தனித்தனியாகக் கௌரவிக்கப்பட்ட பின்னர் ஒன்றாக மேடையில் நிற்பதையும் அவர்களை வாழ்த்தும் வகையில் கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சுக்களின் பாராளுமன்றச் செயலாளரும் மாகாண உறுப்பினருமான லோகன் கணபதி ...